தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
Page 1 of 1
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கை எதனையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வட மாகாண பிரசாரங்களை இன்று காலை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் போட்;டியிடும் வேட்பாளர்களுடன் நடத்திய கூட்டங்களின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து இனமக்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில்; ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச் செய்து அரசாங்கத்தை தோல்வியடைய செய்யும் முதல் நடவடிக்கை அதனை பயன்படுத்த போவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தழிழ் மக்களின் நிலைப்பாட்டை விளங்கிய கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என்றார்
இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜயலத் ஜயவர்தன சுவாமி நாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வட மாகாண பிரசாரங்களை இன்று காலை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் போட்;டியிடும் வேட்பாளர்களுடன் நடத்திய கூட்டங்களின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து இனமக்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில்; ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச் செய்து அரசாங்கத்தை தோல்வியடைய செய்யும் முதல் நடவடிக்கை அதனை பயன்படுத்த போவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தழிழ் மக்களின் நிலைப்பாட்டை விளங்கிய கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என்றார்
இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜயலத் ஜயவர்தன சுவாமி நாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|