அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்

Go down

கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்  Empty கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்

Post by priyanka Wed Mar 02, 2011 1:35 pm

கொழும்பை அண்மித்த கடற்கரையோரப் பிரதேசங்களில் மீண்டும் இனந்தெரியாத நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதன் அண்மைய சம்பவமாக இன்று காலை கொழும்பை அண்மித்த கல்கிஸ்ஸைக் கடற்கரையோரமாக இரண்டு இனந்தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இரண்டு சடலங்களும் இரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டதுடன், திடீர் விபத்தொன்றில் இறந்தவர்களின் சடலமா அல்லது வேறெங்காவது கொலை செய்யப்பட்டு அங்கு கொண்டு வந்து போடப்பட்ட சடலங்களா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே போன்று இரண்டு வாரங்களுக்கு முன்பும் வெள்ளவத்தைக் கடற்கரையோர வீதியின் மருங்கில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் பாதுகாப்புக் கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் பிற்போடப்பட்டது
» மட்டக்களப்பில் பொலித்தீன் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரினதும், ஏறாவூரில் பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்பு
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum