கடற்படைக்கு சமையல், துப்புரவுப் பணிகளுக்கு ஆட்கள் தேவை
Page 1 of 1
கடற்படைக்கு சமையல், துப்புரவுப் பணிகளுக்கு ஆட்கள் தேவை
இந்தியக் கடற்படைக்கு சமையல்காரர்கள், கேன்டீன் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்துப் பணிகளுக்கும் வயது வரம்பு 01.10.2011 அன்று 17 முதல் 21 வரை (10.10.1990 முதல் 30.09.1994-க்குள் பிறந்திருக்க வேண்டும்)
கல்வித் தகுதி:
சமையல்காரர்கள், கேன்டீன் பணியாளர்கள் : 10-ம் வகுப்பு தேர்ச்சி
துப்புரவுப் பணியாளர்கள்: 6-ம் வகுப்பு தேர்ச்சி
பணி விவரம்
சமையல்காரர்கள்: தரப்படும் பட்டியலின் அடிப்படையில் உணவு சமைக்க வேண்டும்.
கேன்டீன் பணியாளர்கள்: கடற்படை உணவகங்களில் உணவு பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும்
துப்புரவுப் பணியாளர்கள்: அனைத்து வகையான துப்புரவுப் பணிகளையும் செய்ய வேண்டும்
உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வுகள் நடக்கும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
விண்ணப்பங்களை www.nausena-bharti.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியர், பதிவுத் தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
Post Box No.02,
Post Office,
Lodhi Road,
New Delhi - 110 003.
விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி 15.01.2011.
மேலும் விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in இணையதளத்தை பார்வையிடவும். அல்லது கீழ்க்காணும் இணைப்பை க்ளிக் செய்யவும்
அனைத்துப் பணிகளுக்கும் வயது வரம்பு 01.10.2011 அன்று 17 முதல் 21 வரை (10.10.1990 முதல் 30.09.1994-க்குள் பிறந்திருக்க வேண்டும்)
கல்வித் தகுதி:
சமையல்காரர்கள், கேன்டீன் பணியாளர்கள் : 10-ம் வகுப்பு தேர்ச்சி
துப்புரவுப் பணியாளர்கள்: 6-ம் வகுப்பு தேர்ச்சி
பணி விவரம்
சமையல்காரர்கள்: தரப்படும் பட்டியலின் அடிப்படையில் உணவு சமைக்க வேண்டும்.
கேன்டீன் பணியாளர்கள்: கடற்படை உணவகங்களில் உணவு பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும்
துப்புரவுப் பணியாளர்கள்: அனைத்து வகையான துப்புரவுப் பணிகளையும் செய்ய வேண்டும்
உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வுகள் நடக்கும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
விண்ணப்பங்களை www.nausena-bharti.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியர், பதிவுத் தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
Post Box No.02,
Post Office,
Lodhi Road,
New Delhi - 110 003.
விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி 15.01.2011.
மேலும் விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in இணையதளத்தை பார்வையிடவும். அல்லது கீழ்க்காணும் இணைப்பை க்ளிக் செய்யவும்
devid- மட்டுறுத்துனர்
Similar topics
» சமையல் குறிப்பு
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|