மேற்கிந்திய தீவுகளின் கெட்ட காலம்!
Page 1 of 1
மேற்கிந்திய தீவுகளின் கெட்ட காலம்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் கார்ல்டன் போக் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எட்ரியன் பரத் ஆகியோர் காயத்தால் அவதியுறுதால் உலகக் கிண்ண போட்டியில் பங்கு கொள்வது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.
இவ்விரு வீரர்களும் விளையாட முடியாத சந்தர்ப்பத்தில் டெவோன் தோமஸ் மற்றும் கிர்க் எடவட்ஸ் ஆகியோர் மீள அழைக்கப்படலாம் என மேற்கிந்திய கிரிகெட் சபை அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் மீளஅழைக்கப்பட வேண்டுமாயின் ஐ.சி.சியின் விசேட அனுமதியினை பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 24ஆம் திகதி தனது முதலாவது உலகக் கிண்ண போட்டியில் பங்கு பற்றவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இவ்விரு வீரர்களின் வெளியேற்றமானது பெரும் இழப்பாகவே இருக்கும் என கிரிகெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு வீரர்களும் விளையாட முடியாத சந்தர்ப்பத்தில் டெவோன் தோமஸ் மற்றும் கிர்க் எடவட்ஸ் ஆகியோர் மீள அழைக்கப்படலாம் என மேற்கிந்திய கிரிகெட் சபை அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் மீளஅழைக்கப்பட வேண்டுமாயின் ஐ.சி.சியின் விசேட அனுமதியினை பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 24ஆம் திகதி தனது முதலாவது உலகக் கிண்ண போட்டியில் பங்கு பற்றவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இவ்விரு வீரர்களின் வெளியேற்றமானது பெரும் இழப்பாகவே இருக்கும் என கிரிகெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|